admin

தாமோதரன் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.

தாமோதரன் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.

சத்தியமூர்த்தி நகர் வழியாக தங்கசாலை செல்லும் பேருந்துகள் வியாசர்பாடி

சத்தியமூர்த்தி நகர் வழியாக தங்கசாலை செல்லும் பேருந்துகள் வியாசர்பாடி ரெயில்வே பாலத்தின் கீழ் செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாலத்தின் கீழ் பேருந்துகள் 29…

காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் தொகுதி 35 ஆகிய வட்டங்களில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆரம்ப சுகாதார நிலையம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளின் தேவைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கழிவு நீர் ஊர்தி மூலமாக உடனடியாக அகற்றப்பட்டது

ராஜரத்தினம் நகர் 2-வது பிரதான சாலையில் தேங்கி நின்ற மழைநீர் மற்றும் கழிவு நீர், கழிவு நீர் ஊர்தி மூலமாக உடனடியாக அகற்றப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கி வைத்தல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களால் பொங்கல் விழாவை முன்னிட்டு பரிசுத்தொகை ரூபாய் 1000 வேட்டி, புடவை, அரிசி,சரக்கரை,கரும்புஆகியபொருட்கள்அடங்கியபொங்கல்பரிசுத்தொகுப்பி ணை வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு

சத்தியமூர்த்தி நகரில் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு எண் 49 முதல் 69 வரையிலுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு பழுதடைந்துள்ள இடங்களை சீரமைக்கும்படி…

குடிநீர்

சென்ற பருவமழையின் போது கவியரசு கண்ணதாசன் நகர் மற்றும் 4-வது பிளாக்குகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வரு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று லாரி மூலம் வழங்கப்பட்டது

குடிநீர் மற்றும் கழிவு நீர்

அம்பேத்கர் தெருவில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தெ சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு மேற்கொள்ளப்படவேண் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சென்ற பருவமழையின் போது உதயசூரியன் நகர் முல்லை நகர் வசத்தம் குடியிருப்பு.

சென்ற பருவமழையின் போது உதயசூரியன் நகர் முல்லை நகர் வசத்தம் குடியிருப்பு.தாமோதரன் நகர் மற்றும் எம்.ஜிtணதாசன் நகர் 6-வது 8-வது மற்றும் வது பினாக் ஆகிய பகுதியில்…