admin

முல்லைநகர் கேப்டன் காட்டன் கால்வாயை பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

முல்லைநகர் கேப்டன் காட்டன் கால்வாயை பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் தங்குவதற்கு வார்டு 37-ஆர்நகர் சென்னை துவக்கப்பள்ளியிலும் ஆர். வார்டு 46-மூர்த்தங்கர் தெரு சென்னை நடுநிலைப்பள்ளியிலும் நிவாரண…

மழைக்கால நடவடிக்கை

J J நகர் மற்றும் தேபர் நகரில் 1,000 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்டி சேகர் அவர்கள் வழங்கினார்.

ஆர்.ஆர்.நகரில் மிக்ஜாம் புயல்

ஆர்.ஆர்.நகரில் மிக்ஜாம் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு நிவாரண முகாம்களில் அவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தங்கவைத்து

Before and After

சின்னாண்டி மடம் அருகில் உள்ள கால்வாயில் மிதந்து வந்த குப்பைகள் உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி கொடுங்கையூர் மெயின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டேன்.

கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது.

இந்தியன் ஆயில் அருகில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

இந்தியன் ஆயில் அருகில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் உடனடியாக உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி அலுவலர்களிடம் பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

முத்து தெருவில் மழையினால் சேதமடைந்த சாலை உடனடியாக சரிசெய்யப்பட்டது (Patch work)

முத்து தெருவில் மழையினால் சேதமடைந்த சாலை உடனடியாக சரிசெய்யப்பட்டது (Patch work)

உதய சூரியன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி

உதய சூரியன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதாக எனது கவனத்திற்கு வந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கவியரசு கண்ணதாசன் நகர் 8-வது, 9-வது ப்ளாக் மற்றும் உதயசூரியன் நகரில் கழிவுநீர்

கவியரசு கண்ணதாசன் நகர் 8-வது, 9-வது ப்ளாக் மற்றும் உதயசூரியன் நகரில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடுவதாக என்னிடம் புகார் அளித்ததை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை…

சாமியார் தோட்டம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை

சாமியார் தோட்டம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வின்போது இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தரும்படி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை…