admin

குடியிருப்பு கட்டுமான பணி துவக்கிவைக்கப்பட்டது.

MGR நகரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டுமான பணி துவக்கிவைக்கப்பட்டது.

மூர்த்திங்கர் தெரு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு

மூர்த்திங்கர் தெரு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு Phase-2ல் புதிய கழிவுநீர் பிரதான குழாய் அமைக்கும் பணியினை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்…

மகளிர் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்

எருக்கஞ்சேரி, சென்னை உயர்நிலைப்பள்ளியில் 27-ம் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பொருட்களை அவர்கள் வழங்கினார்.

ஒதுக்கீட்டு ஆணை மற்றும் கருணைத் தொகை

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஆர்ஆர்நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட 288 வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புதிய வீடுகள்…

பாரதியார் சிலை திறப்பு

மகாகவி பாரதி நகர், ஆர்டிசான் குடியிருப்பு பொதுநலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் சிலை திறப்பு மற்றும் மறைந்த சங்க தலைவர் SA தெய்வமணியின் திருவுருவ படத்தினை திறந்து…

மெகசின் புரத்தில் அமைந்துள்ள டாக்டர். B.R.அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள

மெகசின் புரத்தில் அமைந்துள்ள டாக்டர். B.R.அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் செலுத்தினார்.

மழைக்கால நடவடிக்கைகள்

முல்லை நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணியை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பணிகளை அவர்களுடன் பார்வையிட்டு துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மழைக்கால நடவடிக்கைகள்

முல்லை நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணியை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பணிகளை அவர்களுடன் பார்வையிட்டு துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

சாலையோர வியாபாரிகள்

MK நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தமிழக அரசாய் வழங்கப்பட்ட கடைகளை பயனகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.

கேப்டன் காட்டன் கால்வாயில் Amphibian இயந்திரம் மூலம் தூர்வாரும்

கேப்டன் காட்டன் கால்வாயில் Amphibian இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு பணியினை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.