மூர்த்திங்கர் தெரு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு Phase-2ல் புதிய கழிவுநீர் பிரதான குழாய் அமைக்கும் பணியினை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்…
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஆர்ஆர்நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட 288 வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புதிய வீடுகள்…
மகாகவி பாரதி நகர், ஆர்டிசான் குடியிருப்பு பொதுநலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் சிலை திறப்பு மற்றும் மறைந்த சங்க தலைவர் SA தெய்வமணியின் திருவுருவ படத்தினை திறந்து…
மெகசின் புரத்தில் அமைந்துள்ள டாக்டர். B.R.அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் செலுத்தினார்.
முல்லை நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணியை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பணிகளை அவர்களுடன் பார்வையிட்டு துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
முல்லை நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணியை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பணிகளை அவர்களுடன் பார்வையிட்டு துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.