ஆர்.ஆர்.நகரில் மிக்ஜாம் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு நிவாரண முகாம்களில் அவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தங்கவைத்து
இந்தியன் ஆயில் அருகில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் உடனடியாக உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி அலுவலர்களிடம் பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
சாமியார் தோட்டம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வின்போது இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தரும்படி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை…
நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படவுள்ள M.G.R நகர் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணி விரைந்து நடைபெற வலியுறுத்தியும், M.G.R. நகர் மற்றும் தாமோதரன்…
ஆர்.ஆர்.நகர் பகுதி நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பொது மக்கள் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தங்கள் குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை…