Events

மழைக்கால நடவடிக்கை

J J நகர் மற்றும் தேபர் நகரில் 1,000 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்டி சேகர் அவர்கள் வழங்கினார்.

ஆர்.ஆர்.நகரில் மிக்ஜாம் புயல்

ஆர்.ஆர்.நகரில் மிக்ஜாம் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு நிவாரண முகாம்களில் அவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தங்கவைத்து

Before and After

சின்னாண்டி மடம் அருகில் உள்ள கால்வாயில் மிதந்து வந்த குப்பைகள் உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி கொடுங்கையூர் மெயின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டேன்.

இந்தியன் ஆயில் அருகில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

இந்தியன் ஆயில் அருகில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் உடனடியாக உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி அலுவலர்களிடம் பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

முத்து தெருவில் மழையினால் சேதமடைந்த சாலை உடனடியாக சரிசெய்யப்பட்டது (Patch work)

முத்து தெருவில் மழையினால் சேதமடைந்த சாலை உடனடியாக சரிசெய்யப்பட்டது (Patch work)

உதய சூரியன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி

உதய சூரியன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதாக எனது கவனத்திற்கு வந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாமியார் தோட்டம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை

சாமியார் தோட்டம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வின்போது இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தரும்படி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை…

மகாகவி பாரதி நகர் ஆர்டிசான் குடியிருப்போர்

மகாகவி பாரதி நகர் ஆர்டிசான் குடியிருப்போர் நலச்சங்கம் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது

நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படவுள்ள M.G.R நகர் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணி

நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படவுள்ள M.G.R நகர் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணி விரைந்து நடைபெற வலியுறுத்தியும், M.G.R. நகர் மற்றும் தாமோதரன்…

ஆர்.ஆர்.நகர் பகுதி நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு

ஆர்.ஆர்.நகர் பகுதி நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பொது மக்கள் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தங்கள் குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை…