Events

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

முதலமைச்சரின் தாயுமானவர்திட்டம் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, எம்.கே.பி நகர் 16-வது தெருவில் அமைந்துள்ள அமுதம் சிறப்பு அங்காடியின் மூலம் முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று குடிமை பொருட்களை…

மழைநீர்வடிகால்வாய்

முத்தமிழ் நகர் 2-வது மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.

அவசரகால நடவடிக்கை

டீச்சர்ஸ் காலனி 2வது தெருவில் உள்ள இரசாயன தொழிற்சாலை மற்றும் பெயிண்ட் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டதை அறிந்து உடனடியாக நேரில் சென்று மீட்பு பணிகளை காவல் துறை…

உங்களுடன் ஸ்டாலின் முன்னெடுப்பின் கீழ், நடைபெற்ற எல்லார்கும் எல்லாம்

உங்களுடன் ஸ்டாலின் முன்னெடுப்பின் கீழ், நடைபெற்ற எல்லார்கும் எல்லாம் எனும் முகாமினை பார்வையிட்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று 45 நாட்களுக்குள் தீர்வு காண துறை…

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, வார்டு 46, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் பிளாக் திட்டப் பகுதியில் தமிழ்நாடு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, வார்டு 46, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் பிளாக் திட்டப் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஒதுக்கீடு பெற்ற 10 குடும்பங்களுக்கு…

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர்

டி.டி.பிளாக் குடியிருப்பில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் கோகுல் (தாயார் பெயர் சிவகாமி) தலையில் அடிபட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும்…

வியாசர்பாடியில் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை

வியாசர்பாடியில் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை இன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கழகக் கொடியை…

ஆய்வு

டீச்சர்ஸ் காலனி 2,4,5,6,7-வது தெருக்கள், கிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, கொடுங்கையூர்கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உடனடி தீர்வு காண கேட்டுகொண்டேன்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை

பெரம்பூர் தொகுதியில் கவியரசு கண்ணதாசன் நகர் 6-வது பிளாக பகுதியில் கைரிக்க்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்க்ஷா வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ…

நிவாரண முகாம்

உதயசூரியன் நகர் பின்புறம் உள்ள குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்ததை தொடர்ந்து காலை தீயில் எரிந்த சான்றிதழ்கள் பெறுவதற்கான…