admin

காலை உணவுத் திட்டம் விழா வியாசர்பாடி டான் போஸ்கோ நடுநிலைப் பள்ளி

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்க விழாவில் வியாசர்பாடி டான் போஸ்கோ மற்றும் ஆரியசமாஜ் பள்ளிகளில் மாணவர்களுக்கு…

மழைக்கால நடவடிக்கைகள்

உணவு முத்தமிழ் நகர் 6-வது பிளாக் மற்றும் 8-வது ப்ளாக்கில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகு மூலம் சென்று பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வழங்கி…

சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன்

கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், ஊர்வலமாகச் சென்று சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன், அன்னை தருமாம்பாள் நினைவிடங்களில்…

ஆய்வுகள்

வியாசர்பாடி நேரு நகர் முதல் தெரு, மல்லிப்பூ காலனி, பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டு சாலைவசதிகள்,கழிவுநீர் பிரச்சினைகள்,மின்சார பெட்டி மற்றும் கேபிளகளை சரிசெய்து உடனடி…

ஆய்வுகள் – வியாசர்பாடி நேரு நகர்

வியாசர்பாடி நேரு நகர் முதல் தெரு, மல்லிப்பூ காலனி, பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டு சாலைவசதிகள்,கழிவுநீர் பிரச்சினைகள்,மின்சார பெட்டி மற்றும் கேபிள்களை சரிசெய்து  உடனடி…

மூர்த்திங்கர் நகர் திட்டப்பகுதி-2 அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் கால்பந்து மைதானம்

மூர்த்திங்கர் நகர் திட்டப்பகுதி 2-இல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.88.02 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 648 குடியிருப்புகளையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானத்தையும்…

பழைய வியாசர்பாடி அடுக்குமாடிக் குடியிருப்பு

பழைய வியாசர்பாடி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.34.61 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகளை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.டி.சேகர்…

எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களின்

எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு உடனடியாக சரி செய்யவும் மேலும் எம்.ஜி.ஆர் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

ஜே.ஜே. நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு

மக்களின் குறைகளை கேட்டு உடனடியாக சரி செய்யுமாறு துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

ஆய்வுகள் – ஜே.ஜே. நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர்

ஜே.ஜே. நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு  மக்களின்  குறைகளை கேட்டு உடனடியாக சரி செய்யுமாறு துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.