மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் நல்லாட்சியில், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வார்டு- 45இல் நடைபெற்று வரும் கணேசபுரம் மேம்பாலம் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.

