ஆர்.ஆர்.நகர் பகுதி நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பொது மக்கள் கழிவு நீர் குழாய்கள் சரிசெய்யவும், குப்பைகளை அகற்ற வேண்டியும் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து எனது அறிவுறுத்தலின்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர்.

