சுந்தரம் பவர் லைன், தேசிங்காநந்தபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று பட்டா கணக்கெடுப்பு செய்வதற்கு வட்டாட்சியருடன் ஆய்வு மேற்கொண்டோம். மேலும், குடிநீர், சாலை வசதிகள், மழைநீர் வடிகால் மற்றும்…
வியாசர்பாடி நேரு நகர் முதல் தெரு, மல்லிப்பூ காலனி, பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டு சாலைவசதிகள்,கழிவுநீர் பிரச்சினைகள்,மின்சார பெட்டி மற்றும் கேபிள்களை சரிசெய்து உடனடி…
உங்களுடன் ஸ்டாலின் முன்னெடுப்பின் கீழ், நடைபெற்ற எல்லார்கும் எல்லாம் எனும் முகாமினை பார்வையிட்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று 45 நாட்களுக்குள் தீர்வு காண துறை…